Author: A.T.S Pandian

“ரூ.1146 கோடியில் 6,746 “சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்”! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: “ரூ.1146 கோடியில் 6,746 “சிதிலமடைந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் மேற்கொள்ளப்படும்” என சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார். சட்டப்பேரவையில் 110…

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் தொரில் வளத்தை பெருக்கும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு – கணினி வழியில் நடைபெறும்! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: யுஜிசி நெட் தேர்வு கணினிவழியில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை…

ஜூன் மாதம் கிடைக்காத  ரேஷன் பொருட்கள் ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம்!  தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஜூன் மாதம் ரேசன் கடைகளில் கிடைக்காத ரேஷன் பொருட்களை பொதுமக்கள் ஜூலை மாதம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எதிரொலி: சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்கிறார். இதை நேற்றைய அமர்வில் அறிவித்தார். தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த…

நீட் முறைகேடு விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக இரு அவைகளும்…

தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்! சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக 4 மாநராட்சிகள் உருவாக்குவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள்…

தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ்: வரைவு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வந்துள்ளது. அந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1997ம் ஆண்டு…

குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும்! கவர்னரை சந்தித்த பிரேமலதா கேள்வி…

சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவியை…

நீட் விலக்கு தீர்மானம் தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றியது…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர்…