Author: A.T.S Pandian

ரூ. 2000 நோட்டுகள் 97.87% திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: மத்தியஅரசு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில், இதுவரை 97.87 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியஅரசு, கடந்த 2023ம் ஆண்டு…

ககன்தீப் சிங் பேடி உள்ள 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் மாற்றப்பட்டு…

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே அரசின் டெண்டர்கள்! சிஏஜி தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே அரசின் பெரும்பாலான டெண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் வழங்கியதில் முறைகேடு? நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது என தணிக்கை…

மாநில கல்விக்கொள்கை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது முன்னாள் நீதிபதி முருகேசன் குழு

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்த மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் த. முருகேசன் தலைமையில் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.…

நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ்…

டெல்லி: நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்திகாங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் வழங்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தலில் பாஜகவின்…

திருப்பதி கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி தொடங்குகிறது!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா…

மகளிர் உரிமைத்தொகை: புதிய பயனாளிகளுக்கு செப்டம்பர் முதல் ரூ.1000 பணம் கிடைக்க வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு அமல்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிய பயனாளிகளுக்கு வரும் செப்டம்பர் முதல் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாளில் “மது ஒழிப்பு மாநாடு” ! திருமாவளவன்

மதுரை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 17ந்தேதி மது ஒழிப்பு…

சவுக்கு சங்கர் மீது பெண்கள் துடைப்பம் வீசிய விவகாரம்! இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: சவுக்கு சங்கர் மீது பெண்கள் துடைப்பம் வீசிய விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்…

மகிழ்ச்சி: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலை பெற்ற 26ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்கள்!

சென்னை: திமுக அரசு கொண்டுவந்துள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 26ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்கள் வேலை பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துஉள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படத்தி…