Author: A.T.S Pandian

ராகுல் காந்தி இந்துக்களை விமர்சிக்கவில்லை; பாஜக தலைவர்களைதான் விமர்சித்தார்! பிரியங்கா வத்ரா…

டெல்லி : ராகுல் காந்தி இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை, பாஜக எம்.பி.க்களுக்கு எதிராகத்தான் பேசினார், அவரது சகோதரியும், உ.பி. மாநிலஎ காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா வக்காலத்து…

ஆனி மாத பிரதோஷம்: சதுரிகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தர…

இந்துக்களை வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி! தமிழிசை கடும் கண்டனம்…

தூத்துக்குடி: இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என கூறி விளம்பரம் தேடுகிறார் ராகுல்காந்தி என முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், தமிழ்நாடு…

இலங்கை கைதுக்கு எதிராக ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டம்! மீனவர்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் அதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், வரும் 5ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த…

காஞ்சிபுரம் மாநகராட்சி திமுக மேயரை மாற்ற வலியுறுத்தி திமுக உள்பட மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜினாமா….

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற நபர் இருந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக திமுக உள்பட எதிர்க்கட்சி களைச் சேர்ந்த கவுன்சிலர்கள்…

ஆடி மாதத்தையொட்டி, மூத்த குடிமக்கள் அம்மன் கோவில்களுக்கு இலவச பயணம்! அறநிலையத்துறை ஏற்பாடு…

சென்னை: “மூத்த குடிமக்களுக்கான ஆடி மாத அம்மன் கோயில்கள் கட்டணமில்லா பயணம்” என்ற திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு அறிவித்து உள்ளார். இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.…

தமிழ்நாட்டில் உள்ள 99% போலீஸ் நிலையங்களில் ‘சிசிடிவி’ கேமரா வசதி உள்ளது! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை : தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை…

ரூ. 2000 நோட்டுகள் 97.87% திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: மத்தியஅரசு திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளில், இதுவரை 97.87 சதவீதம் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்தியஅரசு, கடந்த 2023ம் ஆண்டு…

ககன்தீப் சிங் பேடி உள்ள 18 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: தமிழ்நாட்டில் 18 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளான ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் மாற்றப்பட்டு…

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே அரசின் டெண்டர்கள்! சிஏஜி தணிக்கை அறிக்கையில் குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே அரசின் பெரும்பாலான டெண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் வழங்கியதில் முறைகேடு? நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது என தணிக்கை…