Author: A.T.S Pandian

கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு பின் கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

நீட் முறைகேடுகளின் தலைமையகமாக திகழ்ந்த குஜராத் தனியார் பள்ளி…. சிபிஐ ரவுண்ட் அப்…

டெல்லி: நாடு முழுவதும் நீட் சர்ச்சை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேட்டின் மூலாதாரமாக செயல்பட்டது, குஜராத்தின் கோத்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி…

மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி…

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் பீதி அடைந்தனர். பருவமழை…

குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை! அண்ணாமலை பட்டியல்…

சென்னை: குண்டாஸ்ல ஜெயிலுக்கு போனவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்றும், அவர்மீதான வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வபெருந்தகையை வாழும் மகாத்மா…

பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! ராஜ்யசபா தலைவருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சி கடிதம் ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கருக்கு கடிதம் எழுதி உள்ளது.…

ரூ.100 மதிப்பில் கலைஞர் கருணாநிதி நினைவு நாணயம்! மத்தியஅரசு அனுமதி…

சென்னை: மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியை போற்றும் வகையில் ரூ.100 மதிப்பிலான கலைஞர் நினைவு நாணயம் வெளியிட மோடி தலைமையிலான மத்தியஅரசு அனுமதி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு…

புதுச்சேரி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 18ந்தேதி, சில…

வாக்களித்தார் அன்னியூர் சிவா: விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு….

சென்னை: விக்கிரவாண்டியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தனது வாக்கினை செலுத்தியதுடன், தொகுதி மக்கள் அனைவரும் ஜனநாயக…

விக்கிரவாண்டி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு – வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு…

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பு…

கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி சென்னையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக்கை மூடிவிட்டு, கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி சென்னையில் வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய சாவுகள்…