Author: A.T.S Pandian

தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் குறித்து விமர்சனம்! சாட்டை துரைமுருகன் கைது

நெல்லை: தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து விமர்சனம் செய்த நிலையில், நா.த.கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் சைபர்…

அழகு முத்துக்கோன் 314வது பிறந்த நாள்: முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொடிடி, அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின்…

பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்பவர் பயிற்சியில் சேருவதற்கு முன் பே, தனக்கு வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாக…

வார இறுதி நாளில் 950 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு! போக்குவரத்துதுறை தகவல்

சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு…

ஒரே மாணவன் 3 இடங்களில் நீட் தேர்வு எழுத அனுமதித்தது எப்படி? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: ஒரே மாணவன் 3 இடங்களில் நீட் தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை எப்படி அனுமதித்தது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக அதிகாரிகளை…

நான் முதல்வர் திட்டத்தின்கீழ் படித்து, ஐஐடி-மெட்ராஸில்இடம் பிடித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன்…

தமிழ்நாடு: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் படித்த ஆட்டோ ஓட்டுநரின் மகன், ஜேஇஇ-ஐ உடைத்து, ஐஐடி-மெட்ராஸில் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாடு அரசு இலவசமாக பயிற்சி வழங்கும்…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்…

சென்னை: நீட் தேர்வு முடிவு சர்ச்சை தொடர்பான வழக்கில், மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்து படிப்புகளுக்கான…

கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளச்சாராய இறப்பு சம்பவத்திற்கு பின் கல்வராயன் மலை மக்களின் நிலை என்ன? என்பது குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

நீட் முறைகேடுகளின் தலைமையகமாக திகழ்ந்த குஜராத் தனியார் பள்ளி…. சிபிஐ ரவுண்ட் அப்…

டெல்லி: நாடு முழுவதும் நீட் சர்ச்சை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேட்டின் மூலாதாரமாக செயல்பட்டது, குஜராத்தின் கோத்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி…

மகாராஷ்டிராவில் இன்று காலை நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி…

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக, பொதுமக்கள் பீதி அடைந்தனர். பருவமழை…