Author: A.T.S Pandian

சென்னையில் மழை: பல விமானங்கன் தரையிறங்க முடியாமல் தவிப்பு – விமான சேவை பாதிப்பு

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக சென்னையில் இரவு…

கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீர் திறக்க மறுப்பு: உச்சநீதி மன்றத்துக்கு செல்வோம் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் தகவல்…

சென்னை: காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக காங்கிரஸ் அரசு மறுத்துள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எப்போதும்போல மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று கூறியிருக்கிறார். சமீப…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது…

விக்கிவாண்டி: இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் இன்று காலை 8மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விக்கிவாண்டி தொகுதியில் ஜூலை 10ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, வாக்கு…

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குங்கள்! செல்வபெருந்தகை அறிவிப்பு…

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்குகள் என காங்கிரஸ் கட்சியினருக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

”காங்கிரசை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி”! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

கிருஷ்ணகிரி: ”தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால் காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி” என தமிழக காங்.,…

விக்கிரவாண்டியில் நாளை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டிய தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்குபெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை…

முதல் பேருந்து: சேலம் – மதுரை இடையே சிஎன்ஜி பேருந்து சேவை தொடங்கியது…

சேலம்: தமிழ்நாட்டில், அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சுற்றுசூழலை மாசுபடுத்தாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்து வரு கின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில், முதன்முறையாக சேலத்தில் இருந்து…

ஆம்ஸ்ட்ராங் கொலை – சிபிஐ விசாரணை: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்….

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்திய விசிக தலைவர் திருமாவளவன், இன்று…

மேலும், 1.48 லட்சம் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை – அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு! 15ந்தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாடு அரசு உரிமைத்தொகை கோரி, மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 1.48 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது.…

பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஒருநபர் குழு அமைத்தது மத்தியஅரசு!

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது படிப்பு மற்றும் விண்ணப்பம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் குழுவை…