Author: A.T.S Pandian

மைக்ரோசாஃப்ட் கிளவுட் செர்வர் கோளாறு: சென்னையில் இன்று 2வது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை: மைக்ரோசாஃப்ட் கிளவுட் செர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை உள்பட முக்கிய நிறுவனங்களின் இணையதளங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதன்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: பிரபல பெண் தாதா அஞ்சலை கைது….

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரபல பெண் தாதா அஞ்சலை கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பா.ஜ.க முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது,.…

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்தியஅரசு  சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமனற்ம்,

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்தியஅரசு சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும், இந்த சட்டங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி…

அம்மா உணவகங்களுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு! நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் அம்மா உணவகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு உணவு அருந்தியர்வர்களுடன் உணவு ருசி குறித்து கேட்டறிந்ததுடன்,…

தமிழகத்தில் கட்டப்பட்ட 956 வகுப்பறை கட்டிடங்கள், சிறைத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பள்ளிகளில் புதிகதா கட்டப்பட்டுள்ள 956 வகுப்பறை கட்டிடங்கள், சிறைத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,…

மைக்ரோசாஃப்ட் ‘கிளவுட்’ செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு ! பரபரப்பு தகவல்கள்

நியூயார்க்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கிளவுட் செயலிழப்பால் விமானங்கள் தரையிறங்குகின்றன என தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன. சமீப காலமாக அடிக்கடி விமானங்கள் திடீரென தரையிறங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்,…

பஸ் நிறுத்தங்களில் ஆட்டோவை நிறுத்தினால் பறிமுதல்! ஆட்டோ டிரைவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: சென்னை போன்ற நகர்ப்புறங்களில் பேருந்து நிறுத்தங்களில் சேர் ஆட்டோக்காரர்கள் நின்றுகொண்டு, பேருந்துகளில் பயணிகள் ஏறுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இதையடுத்து,…

முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள் தமிழ்நாட்டியில் நடந்தேறியுள்ளது. தமிழ்நாடு கொலைகளமாக மாறி வருகிறது என முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி…

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 117 இந்திய வீரர்கள் பங்கேற்பு…

டெல்லி: பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பாரிஸ்…

புதிய மாநகராட்சிகள் உள்பட தமிழ்நாடு அரசின் 4 புதிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

சென்னை: புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் உள்பட உள்பட தமிழ்நாடு அரசின் 4 புதிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு உள்பட…