Author: A.T.S Pandian

முதலமைச்சர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள்! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமையின்மையால் 200 நாட்களில் 595 கொலைகள் தமிழ்நாட்டியில் நடந்தேறியுள்ளது. தமிழ்நாடு கொலைகளமாக மாறி வருகிறது என முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி…

ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 117 இந்திய வீரர்கள் பங்கேற்பு…

டெல்லி: பாரிஸில் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்க உள்ள இந்தியா விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பாரிஸ்…

புதிய மாநகராட்சிகள் உள்பட தமிழ்நாடு அரசின் 4 புதிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

சென்னை: புதிய மாநகராட்சிகள் உருவாக்கம் உள்பட உள்பட தமிழ்நாடு அரசின் 4 புதிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு உள்பட…

வடக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது! வானிலை ஆய்வு மையம் தகவல்..

சென்னை: வடக்கு வங்கக்கடலில் உருவாகி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. கேரளாவில் தென்மேற்கு…

துணை முதலமைச்சராகிறாரா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….?

சென்னை: தமிழ்நாட்டின் தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பதவியேற்க இருப்பதபாக தகவல்கள் பரவி வருகின்றன. இது உண்மையா வதந்தியா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.…

சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி

சிலியின் சான் பெட்ரோ டி அட்டகாமா அருகே நேற்று (வியாழன்) அன்று 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்…

அடுத்த 14 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: அடுத்த 14 நாட்களுக்கு மழை நிற்காது என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன் இதன் காரணமாக, சென்னை + நீலகிரி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கும் என்றும்,…

தமிழ்கத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – நீலகிரியில் 4 தாலுகாக்களுக்கு விடுமுறை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை ள்பட 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிக மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காக்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அத்தனை மனுக்களும் தள்ளுபடி!

சென்னை: வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அத்தனை மனுக்களையும் சென்னை செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற…

பொதுமக்கள் தலையில் அடுத்த இடி: மின் கட்டணத்தை தொடர்ந்து புதிய மின் இணைப்பு, மீட்டர் சேவை கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு…

சென்னை: தமிழ்நாடு அரசு, முன்தேதியிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது மேலும் மின் இணைப்பு தொடர்பான கட்டணங்களை உயர்த்தி உள்ளது, தமிழக…