Author: A.T.S Pandian

இன்று பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும்! மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்…

டெல்லி: இன்று பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மைக்ரோசாப்ட் கிளவு சர்வர் பிரச்சினை காரணமாக…

யுபிஎஸ்சி தலைவர் பதவியில் இருந்து மனோஜ் சோனி திடீர் ராஜினாமா…

டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியின் தலைவராக இருந்து வரும் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனோஜ்…

இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட வங்கதேச வன்முறையில் 105 பேர் பலி! இந்திய மாணவர்கள் வெளியேறுவதில் சிக்கல்…

டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு போராட்டம், மற்றும் ஊரடங்கு எதிராக போராட்டக்காரர்கள் நடத்திய வன்முறையில் இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை யில், அங்கிருந்து இந்திய மாணவர்கள்…

என்னை யாராலும் அரசியலில் இருந்து விரட்ட முடியாது! செல்வபெருந்தகை முன்னிலையில் திருநாவுக்கரசர் பரபரப்பு பேச்சு…

திருச்சி: என்னை யாராலும் அரசியலில் இருந்து விரட்ட முடியாது, நான் உயிர் உள்ள வரை அரசியலில் இருப்பேன் என திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட கூட்டத்தில், கட்சி…

“பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே துறை சீரழிவு!” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை !

சென்னை: பா.ஜ.க. ஆட்சியில் சீரழிந்த ரயில்வே துறை” சீரழிந்து இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்து உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில்…

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! இந்து முன்னணி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை (ஜூலை 21ம் தேதி) தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில…

ஆகஸ்ட் 31ம் தேதி: சென்னை தீவுத்தீடல் பகுதியில் மீண்டும் பார்முலா4 கார் பந்தயம்!

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும்…

தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் 25க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால், 25 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மயக்கமடைந் தனர். இதனால் அங்கு பரபரப்பு…

410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம்! சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: 410 ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கல்வித்துறைக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய…

கோவா அருகே சரக்கு பெட்டக சரக்கு கப்பலில் பெரும் தீ விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்…

கோவா: கோவாவில் இருந்து தென்மேற்கே 102 கடல் மைல் தொலைவில் சரக்கு பெட்டக சரக்கு கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மீட்பு பணிகளில் இந்திய கடலோர…