Author: A.T.S Pandian

காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை செயல்பாட்டுக்காக, காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…

“வேர்களைத் தேடி” திட்டம்: 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் பயணத்திற்கான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் தமிழக சுற்றுப் பயணத்திற்கான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,.…

எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்! தமிழ்நாடு அரசை சாடிய சீமான்

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் முறைகேடு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டுக்கான அரசு மற்றும்தனயிர் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும்…

பேராசிரியர்கள் பணி முறைகேடு: சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை – கவர்னரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு –

சென்னை: பேராசிரியர்கள் பணி முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த பேராசிரியர்கள் வேறு கல்லூரிகளில் பணியாற்ற முடியாத வகையில்…

சபை அறிந்து, காலம் அறிந்து பேச வேண்டும்! கார்த்தி சிரம்பரத்துக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை…

சென்னை: சபை அறிந்து, காலம் அறிந்து பேச வேண்டும் என சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிரம்பரத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர்…

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு 11 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களாக 11 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்து உத்தர விட்டு உள்ளது. தமிழகத்தில்…

நிலச்சரிவு பலி 287 ஆக உயர்வு – வயநாடு வந்தடைந்தனர் ராகுல் காந்தி , பிரியங்கா வத்ரா…

வயநாடு: பெரும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, தனது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா உடன் கேரள மாநிலம் கண்ணூர் விமான…

பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை! உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு…

டெல்லி: பட்டியலினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் மறைந்த கருணாநிதி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட…

வயநாட்டை தொடர்ந்து இமாச்சல பிரதேசம் உத்தரகாண்டிலும் நிலச்சரிவு… கேதர்நாத்தில் 200 பேர் சிக்கி தவிப்பு

டெல்லி: பேரழிவை ஏற்படுத்தி உள்ள கேரள மாநிலம் வயநாட்டு நிலச்சரிவைத் தொடர்ந்து இமாச்சல பிரதேம் மற்றும் உத்தரபாண்டிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேதர்நாத்தில் நிரச்சரிவு காரணமாக 200 யாத்ரிகர்கள்…