ஆகஸ்டு 7ந்தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி ஏற்கிறார் கைலாசநாதன்
புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும்…
புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும்…
சென்னை: சென்னையில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை…
கவுகாத்தி: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக மாநிலஅரசு தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை குறித்தும் விவரம் வெளியிடப்பட்டு…
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் , ஆங்காங்கே மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை…
சென்னை: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணனை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அவர் இன்று மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இன்று…
சென்னை: லஞ்சம் – அராஜகம் போன்ற காரணங்களுக்காக 4 திமுக கவுன்சிலர்கள் 1 அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேருக்கு சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர்…
சென்னை: தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணைiயை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு…
டெல்லி: தமிழ்நாட்டில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்” என்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.…
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3…
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த விருதினை சுதந்திரத் தினத்தன்று…