Author: A.T.S Pandian

ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை…

சென்னை: ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்…

மன்மோகன்சிங் தலைமையிலான காங்.அரசின் விளக்கத்தை சுட்டிக்காட்டி, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் விளக்கத்தை…

வயநாடு நிலச்சரிவை பிரதமர் மோடி தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல்காந்தி நம்பிக்கை

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பார்வையிட்டபின், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல் காந்தி…

வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை  நேரில் வரவேற்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன் 

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்போ செந்திலை பிடிக்க தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடியது தமிழ்நாடு அரசு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடி…

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு! நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு…

‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் அதிமுக வழக்கு! அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில்…

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை! ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்

கோவை: கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல்…

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கும் அரசு கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? அண்ணாமலை

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கும் அரசு கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? என தமிழ்நாடு அரசுக்க அண்ணாமலை கண்டனம்…

பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து ஈராக் அரசு மசோதா! பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

பாக்தாத்: இஸ்லாமிய நாடான ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைப்பது தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…