ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை…
சென்னை: ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்…
சென்னை: ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்…
டெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் விளக்கத்தை…
கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பார்வையிட்டபின், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல் காந்தி…
கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய…
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடி…
சென்னை: சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு…
சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில்…
கோவை: கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல்…
சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கும் அரசு கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? என தமிழ்நாடு அரசுக்க அண்ணாமலை கண்டனம்…
பாக்தாத்: இஸ்லாமிய நாடான ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைப்பது தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…