Author: A.T.S Pandian

விவசாயிகளுடன் சந்திப்பு: பருவநிலையை தாங்கும் கரும்பு, பருத்தி உள்பட 109 பயிர் ரகங்களை வெளியிட்டார் பிரதமர் மோடி..!

டெல்லி: பிரதமர் மோடி விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க, மற்றும் வருமானத்தை பெருக்கும் வகையில், காலநிலை தாங்கும் கரும்பு, பருத்தி உள்ளிட்ட 109 பயிர் ரகங்களின் விதை வகைகளை…

சுதந்திர தின விழாவை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன அணிவகுப்பு! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: நாட்டின் 78வது சதந்திர தினவிழாவை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்த வேண்டும் என கட்டிதலைவர்களுக்கு தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

திருத்தணியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம்: முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

திருத்தணி: திருத்தணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுத் துறை உயர்பதவிகளுக்குப்…

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை சரியாக செயல்பட்டு வருகிறது! பா. ரஞ்சித்

சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் சரியாக செயல்பட்டு வருகிறது” திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். கடந்த ஜூலை 5 ஆம் தேதி மாநில…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொற்கொடி, பா,ரஞ்சித் மீது வழக்கு பதிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய அவரது மனைவி பொற்கொடி, இயக்குனர் பா,ரஞ்சித் மீது வழக்கு சென்னை காவல்தறை…

ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை…

சென்னை: ஓய்வுபெற்ற காவல்துறை ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் இன்று அதிகாலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள்…

மன்மோகன்சிங் தலைமையிலான காங்.அரசின் விளக்கத்தை சுட்டிக்காட்டி, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசின் விளக்கத்தை…

வயநாடு நிலச்சரிவை பிரதமர் மோடி தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல்காந்தி நம்பிக்கை

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு பார்வையிட்டபின், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிப்பார்! ராகுல் காந்தி…

வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை  நேரில் வரவேற்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன் 

கண்ணூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதியை பார்வையிட சென்ற பிரதமரை கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் வரவேற்றார். கண்ணூரில் பிரதமர் விமானம் தரையிறங்கிய…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்போ செந்திலை பிடிக்க தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடியது தமிழ்நாடு அரசு!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்திலை பிடிக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை, தேசிய தகவல் மையத்தின் உதவியை நாடி…