Author: A.T.S Pandian

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு! நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக 2018ஆம் ஆண்டு அளித்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு…

‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் அதிமுக வழக்கு! அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ‘எப் 4 கார் ரேஸ்’க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில்…

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை! ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்

கோவை: கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல்…

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கும் அரசு கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? அண்ணாமலை

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க மறுக்கும் அரசு கார் பந்தயம் நடத்தி அநாவசிய செலவு செய்வதா? என தமிழ்நாடு அரசுக்க அண்ணாமலை கண்டனம்…

பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து ஈராக் அரசு மசோதா! பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

பாக்தாத்: இஸ்லாமிய நாடான ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைப்பது தொடர்பான மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இது, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

பிரேசிலில் பயங்கரம்: குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து – 61 பேர் பலி…

பிரேசில்: பிரேசில் நாட்டின் சாவ் பாலோ மாநிலத்தில் வோபாஸ் விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 61 பேரும் உயிரிழந்துள்ளனர். இது பெரும்…

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11…

தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு 42,957 பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 42,957 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட அதிகம் என்பது தெரிய…

தென்மாவட்ட விரைவு ரயில்கள் 3 நாட்கள் தாம்பரத்தில் நிற்காது! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தாம்பரம் யார்டில் மேம்பாட்டு பணி நடைபெறுவதால், சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் தென்மாவட்ட விரைவு ரயில்கள் மற்றும் சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள் 3 நாட்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் பார் கவுன்சில் தலைவர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் பார்கவுன்சில் தலைவரும், தற்போது பாஜகவின் வழக்கறிஞர்அணி தலைவராகவும் உள்ள வழக்கறிஞர் பால் கனகராஜிடம் காவல்துறை யினர் சுமார் 7…