ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 2 பேர் பலி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சுமார் 2ஆயிரத்துக்கும்…