Author: A.T.S Pandian

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து! 2 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சுமார் 2ஆயிரத்துக்கும்…

4 நாட்கள் விடுமுறை: இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது தமிழ்நாடு போக்குவரத்து துறை…

சென்னை: சுதந்திர தினம் உள்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், இன்று மாலலைம முதல் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக…

78வது சுதந்திர தினத்தையொட்டி, காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட 1037 பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு…

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திரதினத்தையொட்டி நாடு முழுவதும் காவல்துறை, தீயணைப்பு, ஊர்க்காவல்படை உள்பட பல்வேறு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த 1037 பணியாளர்களுக்கு உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு…

நாளை சுதந்திர தினம்: டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.…

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டுமாம்! முதல்வருக்கு மனு…

சென்னை: சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் முதல்வருக்கு வாரிசுகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள்…

ஹிண்டன்பெர்க் – அதானி விவகாரம்: வரும் 22ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்..!

டெல்லி: அதானி நிறுவனம் குறித்து ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசை கண்டித்து, வரும் 22ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…

அகில இந்திய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

டெல்லி: அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு 21ந்தேதி முதல்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிப்பு!

டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி,…

நாளை சுதந்திர தினம்: தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக பள்ளிகளுக்கு கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி, நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிகளில் தேசியகொடி ஏற்றுவது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாநிலத்தில்…

தலைக்கு ரூ.300 கொடுத்து கூட்டிச்சென்றனர்: டாஸ்மாக் கடை வேண்டும் என மனு கொடுத்த விவகாரத்தில் புதிய திருப்பம்…

தர்மபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் உள்பட கிராம மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியை சந்தித்து டாஸ்மாக் கடை வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்த…