Author: A.T.S Pandian

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அபிஷேக் சிங்வி மனு தாக்கல்!

ஐதராபாத்: மூத்த காங்கிரஸ் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான, அபிசேக் சிங்வி, காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து…

மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை வேலுவின் உடல் உறுப்புகள் தானம்!

சென்னை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவண்ணாமலை கண்ணபிரான் வேலு என்பவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானத்திற்காக…

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் புதிய தலைமைச்செயலாளர் மற்றும் இணை செயலாளர்….

சென்னை: தமிழக தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள முருகானந்த்ம் ஐஏஎஸ் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதைத்தொடர்ந்து, முதலமைச்சரின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளது லட்சுமிபதி ஐஏஎஸ்ம்…

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமனம்

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பணியில் இருந்த ஆட்சியர் லட்சுமிபதி முதலமைச்சரின் இணை…

முடா முறைகேடு: கர்நாடக ஆளுநருக்கு எதிராக மாநிலம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் சித்தாமையா மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்த ஆளுநருக்கு எதிராக கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரசார் இன்று ஆர்ப்பாட்டம்…

பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்! முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் போர்க்கொடி

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்த இருப்பதாக கூறப்படும் அனைத்து மக்களுக்குமான பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம் என முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. இது பரபரப்பை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். மருத்துவ படிப்புகளில் சேர தேசிய…

கொல்கத்தா கொடூரம்: 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை அறிக்கை மம்தா அரசுக்கு மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: இளம்பெண் மருத்துவர் கொடூரமான முறையில் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒவ்வொரு…

ரூ.1.36 கோடி சொத்து முறைகேடு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு….

சென்னை: ரூ.1.36 கோடி முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமனற் நீதிபதி நீதிபதி…

ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றிய பேராசியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை! தமிழ்நாடு அரசு

செ்னனை: ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட பேராசியர்களை பணி நீக்கம் செய்யவும், அவர்களை பணியில் அமர்த்திய கல்லூரிகள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க…