பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மம்தா பானர்ஜி! மேற்குவங்க வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு…
கொல்கத்தா: இளம்பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…