Author: A.T.S Pandian

பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மம்தா பானர்ஜி! மேற்குவங்க வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு…

கொல்கத்தா: இளம்பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

நாளை முதல் தமிழக விமான நிலையங்களில் `குரங்கம்மை’ பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் நாளை முதல் விமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்துள்ளார்.…

பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை: மம்தா அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் அறிக்கை அளிக்க உத்தரவு…

டெல்லி: பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை சம்பந்தமான வழக்கை தானாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையிலான மாநில…

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கில் வரும் 27ந்தேதி குற்றச்சாட்டு பதிவு!

சென்னை: வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் வரும் (ஆகஸ்ட) 27ந்தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சிறப்பு…

உச்சநீதிமன்ற இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக நாளை நாடு தழுவிய ‘பாரத் பந்த்’!

டெல்லி: எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பாரத் பந்த் நடத்தப்படுகிறது. நாளை (ஆகஸ்ட் 21ம் தேதி) நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெறும்…

சென்னையில் விரைவில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கம்!

சென்னை: சென்னைவாசிகளின் பேராதரவு பெற்ற மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான ரயில்கள் அடுத்த…

களியக்காவிளை காவல்ஆய்வாளரை கொலை செய்த கும்பலே பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பையும் நடத்தி உள்ளது! என்ஐஏ பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு களியக்காவிளை காவல்ஆய்வாளரை கொலை செய்த பயங்கரவாத குழுவைச் சேர்ந்த கும்பலே பெங்களூர் ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பையும்…

முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம்!

சென்னை: முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக அரசயில் அதிரடி…

ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பம்? பிரபல இயக்குனரின் மனைவியிடம் காவல்துறை கிடுக்கிபிடி விசாரணை…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலையில் திடீர் திருப்பமாக இயக்குநர் நெல்சனின் மனைவியிடன் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கைது செய்யப்பட்டுள்ள பிரபல ரவுடிக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.…

மாநகராட்சி சேவைகள் டிரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்! மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தகவல்…

சென்னை: ‘சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்க டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சேவைகளை கண்காணிக்கவும், பேரிடர் நிவாரண…