Author: A.T.S Pandian

சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை பெருக்கும் நோக்கில், தமிழ்நாடு…

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 17 குடும்பத்தினர் ஒட்டு மொத்தமாக பலி! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை….

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி, 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அனைவரும் பலியாகி உள்ளனர், 291 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர் என கேரள முதலமைச்சர்…

அரக்கோணத்தில் பராமரிப்பு பணி: நாளை புறநகர் மின்சார ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

சென்னை: அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதராக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே…

ஜன் போஷன் கேந்ராஸ்: ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு!

டெல்லி: மத்தியஅரசு ரேசன் கடைகளின் பெயரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி சத்தான தானிய உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், ஜன் போஷன் கேந்ராஸ் என்ற…

ஆவின் தொழிற்சாலை இயந்திரத்தில் முடி சிக்கி இளம்பெண் தலை துண்டாகி பலி! பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் காக்களூர் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் முடி சிக்கியதால் தலை துண்டாகி இளம்பெண் உமா மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது அதிர்ச்சியை…

மின் கட்டணம் ரூ.5ஆயிரத்துக்கு மேல் என்றால் டிஜிட்டல் மூலமே செலுத்த வேண்டும்! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு…

சென்னை: நுகர்வோரின் மின் கட்டணம் ரூ.5ஆயிரத்துக்கு மேல் என்றால் டிஜிட்டல் மூலமே செலுத்த வேண்டும் என நுக்ரேவா்ரகளு்ககு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இனிமேல்,…

தருமபுரி தனியார் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை!

சென்னை: என்சிசி முகாமில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனியார் பள்ளிகள் அரசு அனுமதியின்றி முகாம்கள் நடத்த தடை விதித்து…

தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு!

சென்னை: தமிழ்நாடு அரசு மத்தியஅரசுடன் இணைந்து இரண்டு வானிலை ரேடார்களை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய வானிலை மையம் உடன் இணைந்து, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில்…

பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் மம்தா பானர்ஜி! மேற்குவங்க வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு…

கொல்கத்தா: இளம்பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் சாட்சிகளை விலைக்கு வாங்கும் முயற்சியில் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

நாளை முதல் தமிழக விமான நிலையங்களில் `குரங்கம்மை’ பரிசோதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் நாளை முதல் விமான பயணிகளுக்கு குரங்கம்மை சோதனை நடத்தப்பட இருப்பதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் தெரிவித்துள்ளார்.…