Author: A.T.S Pandian

கிருஷ்ணகிரியை தொடர்ந்து கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது – உடந்தையாக இருந்த ஆசிரியைகள் மீது வழக்கு

கோவை: பள்ளி மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்த தகவல் தெரிந்தும், அதிகாரிகளிடம் புகார் அளிக்காமல் ஆசிரியருக்கு ஆதரவாக…

இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, 7.5% ஒதுக்கீடு பிரிவுக்கு இன்று கலந்தாய்வு.

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு, அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு பிரிவில் இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. முன்னதாக,…

நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிப்பு! சென்னை மாநகராட்சிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

சென்னை: சென்னையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறித்துவிட்டு, அதை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் கிறிஸ்தவ பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

சென்னையில் இன்று ஒரேநாளில் 1373 பேருந்து நிழற்குடைகள் தூய்மை படுத்தப்பட்டது! மாநகராட்சி அசத்தல் நடவடிக்கை…

சென்னை: சென்னையில் ஒன்று ஒரே நாளில் 1373 பேருந்து நிழற்குடைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில்…

நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்யும் மாநிலம் தமிழ்நாடு! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: “தொழிலதிபர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது தமிழ்நாடு” என சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். உலகம் எங்கும் இருக்கும் முதலீட்டாளர்கள்…

வயநாடு நிலச்சரிவு எதிரொலி: கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை ரத்து என அரசு அறிவிப்பு…

திருவனந்தபுரம்: கேரளத்தின் பாரம்பரிய பண்டிகையான, ஓணம் பண்டிகை ஒரு வார காலம் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்த உள்ளது. வயநாடு…

இரண்டுநாள் அரசு முறை பயணமாக போலந்து புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று காலை போலந்து புறப்பட்டுச் சென்றார். போலந்து பயணத்தை முடித்துவிட்டு ஆக. 23 உக்ரைன் செல்கிறார்.…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

டெலி: கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து…