Author: A.T.S Pandian

மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டது! அறிக்கை கேட்கிறது உயர்நீதி மன்றம்…

சென்னை: மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்டது, எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை…

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குகளில் ஜாமின் முக்கியம் – சிறை விதிவிலக்கு! அமலாக்கத்துறையின் மூக்கை உடைத்த உச்சநீதி மன்றம்.

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும் ஜாமின்தான் முக்கியம், சிறை என்பது விதிவிலக்குதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ.) கீழ் கூட, சிறைக்கு…

வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு 13ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது வரும் செப்டம்பர் 13ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த…

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

டெல்லி: வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் சம்பவம்: பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: கிருஷ்ணகிரி அருகே செயல்பட்டு வரும் கிங்ஸ்லி எனப்படும் தனியார் பள்ளியில் மாணவிகள் பலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்…

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: தேசிய மாநாட்டு கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு,…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், கந்தர்பால் தொகுதியில்…

விஜய் கட்சியின் முதலாவது மாநாட்டுக்கு பாதுகாப்பு கோரி விழுப்புரம் காவல்துறையில் புஸ்ஸி ஆனந்த் மனு!

சென்னை: நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்க…

40ஆயிரம் இடங்கள் காலி: பொறியியல் துணை கலந்தாய்வில் பங்கேற்க இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர துணை கலந்தாய்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. பிஇ, பிடெக் போன்ற இளநிலை பொறியியல்…

ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! – Aadhaar Ration Card Link

டெல்லி: ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாட்டின் அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார்…

மாணவர்கள் தொடர் போராட்டம் எதிரொலி: கும்பகோணம் கல்லூரி காலவரையறையின்றி மூடல்!

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரச கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. பேராசிரி யர்களுக்கான எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்த…