Author: A.T.S Pandian

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரிவு புறப்பட்டு அமெரிக்கா சென்ற நிலையில், அவர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டது காளான்கள் வளர்ப்பு! அரசிதழில் வெளியீடு

சென்னை : வேளாண் சாகுபடியின் கீழ் காளான்கள் வளர்ப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவின் முக்கிய கூட்டாளி கைது…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையு, தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சீசிங் ராஜாவின்…

சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணை: உச்ச நீதிமன்றத்தை நாடிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர்…

பினராயி அரசு 5 ஆண்டுகளாக குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது! கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம்: “5 ஆண்டுகளாக அரசு குற்றவாளிகளை பாதுகாத்துள்ளது” முதல்வர் பினராயி தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு என கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. இதற்கு பொறுப்பேற்று கேரள…

சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது! காவல்துறை தகவல்…

சென்னை: மாநில தலைவர் சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என சென்னை மாநகர…

எடப்பாடியின் நற்பெயருக்கு களங்கம்? அண்ணாமலை மீது காவல் ஆணையரிடம் மதுரை மருத்துவர் புகார்…

சென்னை: எடப்பாடியை தற்குறி, ஊர்ந்து சென்று பதவியை பிடித்தவர் என கடுமையாக விமர்சித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மதுரை…

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்! முதலமைச்சர் ஸ்டாலின் மடல்…

சென்னை: “பொறுப்புகளைச் சுமந்தபடியே அமெரிக்காவுக்குப் பறக்கிறேன்” கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்காவில் இருந்தாலும் தாய் வீடான…

பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருள் சிக்கியது! காவல்துறையினர் நடவடிக்கை

சென்னை: பெங்களூருவில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா கடத்தி வரப்பட்ட நிலையில், அதை பூந்த மல்லி அருகே காவல்துறையினர்…

ஃபார்முலா 4 கார் பந்தயம்: உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: சென்னையின் மையப்பகுதியில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிரான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. ஆகஸ்ட்…