Author: A.T.S Pandian

அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு! புகைப்படங்கள்…

சான்பிராஸ்சிஸ்கா: தொழில் முதலீடுகளை பெற அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அங்கு…

கடந்த 3 மாதங்களில் 40730 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – 2997 கடைகளுக்கு சீல்! காவல்துறை தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 3 மாதங்களில் 40730 கிலோ குட்கோ போன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை…

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3ஆண்டுகள் சிறை! சென்னை மாநகராட்சி

சென்னை: தனிநபர் படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66…

ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பா.ஜ.க.வில் இணைகிறேன்! முன்னாள் முதல்வர் அறிவிப்பு…

ராஞ்சி: 5 மாதத்தில் முதல்வர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் நாளை பாஜகவில் இணைய உள்ளார். இதுகுறித்து கூறிய சம்பாய் சோரன் ஜார்க்கண்ட்…

இனி மகள்கள், சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது! குடியரசு தலைவர் திரௌபதி முர்மு…

டெல்லி: இனி மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகளை அனுமதிக்க முடியாது என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எச்சரித்துள்ளார். ‘போதும் போதும்’ இதுவரை நடந்தது ..இனி…

ஆகஸ்ட் 31ந்தேதி நியாயவிலைக் கடைகள் இயங்கும்! தமிழ்நாடு அரசு

சென்னை: ஆகஸ்ட் 31ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உணவு…

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் – ரூ. 89.19 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

சென்னை: சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.…

விதிகளை மீறி பெசன்ட் நகர் கடற்கரையில் மணல் மற்றும் குப்பைகளை குவித்த மெட்ரோ ரயில் காண்டிராக்டர்கள் 3 பேர் அதிரடி கைது! சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

சென்னை: சி.எம்.ஆர்.எல்., திட்டத்தில் தோண்டப்பட்ட மண்ணை, எலியட்ஸ் கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கொட்டிய, மூன்று ஒப்பந்ததாரர்களை, மாநகராட்சி புகாரின் பேரில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.…

நீண்ட நாட்களாக சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகரப் பகுதியில் சாலையோரம் நீண்ட நாட்களாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அது குறித்து மாநகராட்சி எக்ஸ் தளத்திலும், 1913 என்ற புகார் எண்ணிலும் பொதுமக்கள் புகார்…

புதிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே நிதி தருவதாக மத்தியஅரசு மிரட்டுகிறது! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

திருச்சி: புதிய கல்விக் கொள்கையின் கீழ் வந்தால் மட்டுமே நிதி தருவதாக மத்தியஅரசு கூறி வருகிறது. தமிழ்நாடுஅரசு கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதி சுமையில்…