Author: A.T.S Pandian

டெல்லி கார் குண்டுவெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 78.09% எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரை (கடந்த 9 நாட்களில்) 78.09% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு…

ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இரு ஓய்வுபெற்ற அதிகாரிகள் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆணவக் கொலைத் தடுப்பு ஆணையத்திற்கு மேலும் இருவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த இருவரும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.…

சென்னையில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி வெளியீடு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சிக் கொடிக் கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னரே தற்காலிக…

மழைக்காலங்களில் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி!

சென்னை: மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை 90 நாட்களுக்குள் பணியில் அமர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஜனவரி 30ந்தேதி வரை…

நீதிமன்ற தீர்ப்பை மீறி சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை மீறி சாலைகளின் சென்டர் மீடியனில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் , நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு…

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை!

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு…

வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை! இன்றுமுதல் 25ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காரைணமாசக இன்றுமுதல் 25ந்தேதி வரை சென்னை உள்பட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

155பேர் தேர்ச்சி: மத்தியஅரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்கள் அசத்தல்!

சென்னை: மத்திய அரசு பணிகளுக்கான யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயின்றவர்கள்…

சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் தகவல்…

சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என காவல்ஆணையர் அருண் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும்…