Author: A.T.S Pandian

நாமக்கல் எருமப்பட்டி பள்ளியில் மலம் வீசிய விவகாரம் – ஒருவர் கைது…

நாமக்கல்: எருமப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியின் சமையலறை மீது மனித மலம் வீசப்பட்ட விவகாத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள எருமப்பட்டி…

எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள கூட்டு ராணுவப்படைகள் தயாராக இருக்க வேண்டும்! மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்….

டெல்லி: எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள கூட்டு ராணுவப்படைகளை உருவாக்கி தயாராக இருக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கவலைக்கிடம்…

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரான சீதாராம் யெச்சூரி கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 72வயதாகும் சீத்தாராம் யெச்சூரி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு…

வார ராசிபலன்: 06.09.2024  முதல்  12.09.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உங்களோட பேச்சுத் திறமையால காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் மனசுல ஏதாவது ‘இப்பிடி ஆயிடுமோ.. அப்பிடி ஆயிடுமோன்னு‘ தேவையில்லாத கற்பனைக் கவலை இருந்துக்கிட்டே இருக்கும். திடீர்ப்…

ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி, அவரது கணவர் மீதான தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மறைத்ந இந்திரா குமாரி, அவரது கணவர் மீதான தண்டனை மீதான மேல்முறையீடு வழங்கில் அவர்களது…

பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை: மகள் சடலம் முன்பு போலீசார் பணம் கொடுத்தனர்! உயிரிழந்த மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டு…

கொல்கத்தா: பெண் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும்…

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்! பிரதமர் மோடி தகவல்…

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதரை சந்தித்து பேசிய நிலையில், தெய்வீக புலவரான தமிழ்ப்புலவர் திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூரில் திருவள்ளுவர்…

இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர்!

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி…

அமெரிக்க நிறுவனமான டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி முதலீட்டுக்கு முக ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

சிகாகோ: தமிழ்நாடு தொழில்வளர்ச்சிக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோ நகரில் உள்ள அமெரிக்க நிறுவனமான டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார்.…

புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் கைது! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

புதுக்கோட்டை: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை.கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களுக்கு தலா…