ஆசிரியா்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் – மாணவா்களை துன்புறுத்தக் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை…
சென்னை: மாணவா்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது ஆசிரியா்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதுகுறித்து தனியாா்…