Author: A.T.S Pandian

எஸ்.ஐ.ஆர் குளறுபடி: 2002/2005 பழைய விவரங்கள் தேடுவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பழைய 2002/2005 விவரங்கள் தேடுவதில் சிக்கல் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில், அதற்கான வழிமுறைகளை தேர்தல்…

 யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு…

வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…

சென்னை: வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாமகவில்…

வரும் 21-ம் தேதி வங்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

டெல்லி: வங்கக்கடலில் நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துருள்ளது. வங்கக்கடலில் வரும் நவம்பர்…

பீகார் வாக்கு எண்ணிக்கை காலை 10.30 மணி நிலவரம்! என்டிஏ கூட்டணி முன்னிலை

பாட்னா: பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய ஜனநாயககூட்டணி…

கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு! நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

டெல்லி: கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில், காங்கிரஸ் கட்சி,…

நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

சென்னை: நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஏற்கனவே 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், தற்போது மேலும் 3 மசோதாக்களுக்கு…

காஞ்சிபுரத்தில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகம்” திறப்பு!

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடியில் புனரமைக்கப்பட்ட “அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.11.2025 அன்று தலைமைச்…

“நவீன இந்தியாவின் சிற்பி”: இன்று ஜவகர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: “நவீன இந்தியாவின் சிற்பி” என போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.…

பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு…

பாட்னா: பீகாரில் இன்று வாக்கு எண்ணிகை நடைபெற்று வரும் நிலையில், அங்கு மகாபந்தன் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா அல்லது என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா என…