முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையால் நெகிழ்ந்து போனேன்! ஓய்வுபெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ
மதுரை: முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன் என ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற…