Author: A.T.S Pandian

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவ ருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய மற்றும் மேற்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் அதன் காரணமாக,…

குட்கா – போதை பொருள் விற்பனை: 11 மாதத்தில் 21,761 வழக்குகள், 20ஆயிரம் கடைகளுக்கு சீல்! டிஜிபி தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதுதும் குட்கா உள்பட போதை பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கடந்த 11 மாதத்தில் 21,761 வழக்குகள் பதிவி செய்யப்பட்டு உள்ளது என்றும் 20ஆயிரம்…

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா…

வாஷிங்டன்: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள் களை அந்நாடு ஒப்படைத்துள்ளது. அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு…

உள்ளாட்சி தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம்…

சென்னை: உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள்…

முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்! தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

டெல்லி: மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வெளியிட்ட தேசிய…

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்படுவது போல கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பசுமை பூங்கா! அன்புமணி ராமதாஸ்

சென்னை: கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என பாமக…

தமிழக மீனவர்கள் 5 பேரை கைது செய்தது இலங்கை கடலோர காவல்படை!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 5 பேர் பேர் மீண்டும் கைது…

எஸ்றா சற்குணம் மறைவு! முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கிறிஸ்தவ மத போதகர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இசிஐ திருச்சபையின் பேராயாரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்ரா…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது என்கவுண்டர் ரவுடி சீசிங் ராஜா – பரபரப்பு தகவல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது இந்த…

வாடகை ஒப்பந்தம் உள்பட சாதாரண ஒப்பந்த பத்திரங்களுக்கு இனி ரூ.200 முத்திரை தாள்!

சென்னை: தமிழ்நாட்டில், வீடு, கடை உள்பட சாதாரண ஒப்பந்தங்களுக்கு ரூ.20 முத்திரை தாளில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு வந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, இனிமேல் குறைந்த பட்ச…