Author: A.T.S Pandian

குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குட்கா வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

தமிழ்நாட்டில் டிசம்பர் முதல் மீண்டும் ‘மினி பஸ்’ இயக்க நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் டிசம்பர் முதல் மீண்டும் ‘மினி பஸ்’ இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கிராமங்களுக்கும் பேருந்து சேவையை உறுதி செய்யும் வகையில்…

என்னை கேலி பேசிய ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! எடப்பாடி காட்டம்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, 2019ம் ஆண்டின் தொழில் முதலீடு குறித்து தன்னை (எடப்பாடி பழனிச்சாமி) கேலி பேசிய மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை…

இலங்கையின் 9ஆவது அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திஸநாயக – பிரதமர் மோடி வாழ்த்து..

கொழும்பு: இலங்கை நாட்டின் 9ஆவது அதிபராக அநுரா குமார திஸநாயக பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இலங்கை அதிபருக்கான போட்டியில், முன்னாள் பிரதமர்…

இலங்கை கைது செய்துள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை! முதலமைச்சர் கடிதம்

சென்னை: இலங்கை கைது செய்துள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்களை…

தஞ்சை, சேலத்தில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகர்ச்சியில், காணொலி காட்சி…

தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம்: ஆசிரியர் சங்கத்துடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை

சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் சங்கமான டிட்டோஜாக் அறிவித்துள்ள நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை வருமாறு பள்ளி கல்வித்துறை…

டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம்: திருவண்ணாமலை கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது…

திருவண்ணாமலை: டிசம்பர் 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. திருவண்ணாமலையில்…

என்கவுண்டர்கள் குறித்து காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை! கே.பாலகிருஷ்ணன்…

சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக என்கவுண்ட்டர் அதிகரித்து வருகிறது. இதற்கு காவல் துறையினர் கூறும் காரணங்கள் நம்பும்படி யாக இல்லை என திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு…

இன்றும், நாளையும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவைகள் ரத்து!

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, இன்று இரவு மற்றும் நாளை இரவும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே…