ஹரியானாவில் பாஜக வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து..
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். 90 தொகுதிகளைக்கொண்ட…
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். 90 தொகுதிகளைக்கொண்ட…
சென்னை: “வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 15ந்தேதி மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்றும், சென்னையில் மட்டும் 100…
சென்னை: செல்போனை ஆஃப் செய்யக்கூடாது என மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின்…
சண்டிகர்: ஆட்சி அமைக்கும் வகையில், பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால், ஹரியானாவில் 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அம்மாநிலன மக்களின் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்ள…
சென்னை: பதிவு செய்யாத மகளிர் விடுதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு…
டெல்லி: வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தரப்பில் அகில இந்திய தேர்தல் ஆணையத்தில்…
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாகவும், சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண 3 அமைச்சர்கள் -கொண்ட குழுவை முதலமைச்சர்…
சென்னை: மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தும் விதமாக மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 17-வது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை…