Author: A.T.S Pandian

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

சென்னை: ‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை; எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’ என்று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா…

அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகுமா? நாளை தமிழ்நாடு வருகை தருகிறார் பியூஸ் கோயல்…

‘சென்னை: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில், பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பதுகுறித்து விவாதித்து இறுதி செய்ய பாஜக மேலிட…

சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை – உதவி எண்ணும் வெளியீடு..

சென்னை: சென்னையில் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் புகார் அளிக்க 24மணிநேர உதவி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத்…

வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. ஜாதி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகர் பார்த்திபன்!

சென்னை: திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது ஜாதி குறித்த…

பெற்ற தந்தையை பார்சலில் அனுப்ப முயன்ற பெண்….! இது பெங்களூரு சம்பவம்..

பெங்களுரு: தன்னை பெற்ற வயதான தந்தையை பார்சலில் அனுப்ப ஒரு பெண் முயன்றுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உளளது. இதுபோன்ற கொடூஞ்செயல் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.…

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை…

சென்னை: 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னை வேளாங்கண்ணி ரயில்சேவை. இந்த வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில், மே…

திமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக நேர்காணல்!

சென்னை: திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 2வது நாளாக நேர்காணல் நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற…

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு…

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் சிபிஐ-க்கு 6…

நாம் ஓரணியில் இருக்கும்வரை சாதனைப் பயணம் தொடரும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப்…

நயன்ராதா குறித்து சர்ச்சை பேச்சு: சி.வி.சண்முகத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்

விழுப்புரம்: நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சை பேச்சுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அதுபோல, சி.வி.சண்முகத்தின் சர்ச்சை பேச்சை…