Author: A.T.S Pandian

திருவண்ணாமலையில் மகாதீபம், பரணி தீபத்தைக்காண ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மகாதீபம், பரணி தீபத்தைக்காண ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்றக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நினைத்தாலே…

வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு! 5 மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

காற்று மாசுபாடு ஒரு ‘தேசிய அவசரநிலை’, எம்.பி.க்கள் கூட்டாக செயல்பட வேண்டும்! ராகுல் காந்தி வேண்டுகோள் – வீடியோ

டெல்லி: வடமாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஒரு ‘தேசிய அவசரநிலை’, இதுகுறித்து எம்.பி.க்கள் கூட்டாக செயல்பட வேண்டும்‘ – விரிவான விவாதம் தேவை என மக்களவை…

சாலையோர வியாபாரிகளுக்கான கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை! சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்

சென்னை: சென்னையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான QR Code உடன் கூடிய அடையாள அட்டையை சென்னை மாநகராட்சி வழங்கி வருகிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில்…

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்…

சென்னை: திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில், மத்தியஅரசுக்கு எதிராக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நாடாளுமன்றத்தில் பாஜகவின் அஜண்டாவுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என கூறிய திமுக தலைவரும், முதலமைச்சருமான…

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் மென்மையாகப் பேசக் கூடாது… கடுமையாகப் பேச வேண்டும்…! மு.க.ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றத்தில் பாஜகவின் அஜண்டாவுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என கூறிய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் மென்மையாகப் பேசக் கூடாது… கடுமையாகப் பேச…

சென்னையில் நாளை முதல் மகளிர் சுய உதவிக் குழுக்களின் இரண்டுநாள் ‘நேச்சுரல் பஜார்’..!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில், நாளை முதல் இரண்டுநாள் மகளிர் சுய உதவிக் குழுக்களின் இயற்கை உணவுபொருட்களின் சந்தை (நேச்சுரல் பஜார்) நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டுகோள்…

மகாராஷ்டிராவில் ‘மகா விகாஸ் அகாடி’ ஆட்சியை பிடிக்கும்! சச்சின் பைலட்

மும்பை; மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி கட்சிகள் அமைத்துள்ள மகா விகாஸ் அகாடி ஆட்சியை பிடிக்கும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை…

புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக கே.சஞ்சய் மூா்த்தி பதவி ஏற்பு!

டெல்லி: புதிய சிஏஜி-யாக (தலைமை கணக்கு தணிக்கையாளராக) நியமிக்கப்பட்டுள்ள கே.சஞ்சய் மூா்த்தி இன்று பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

மக்களை தேடி மருத்துவத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து வழங்குகிறார் மு.க.ஸ்டாலின்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை; விழுப்புரத்தில் நடைபெற உள்ள மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து வழங்குவார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…