Author: A.T.S Pandian

டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு சந்திப்பு…

சென்னை: தலைநகர் டெல்லியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தின் கோரிகைகள்…

ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், அதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மாமல்லபுரம் அருகே…

திருவண்ணாமலையில் பாறை உருண்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருவண்ணாமலையில் புயல்மழையின் காரணமாக மலையிலிருந்து பாறை உருண்டு வீட்டின் மேல் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்…

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 83,61,492 பேர் பயணம்!

சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (நவம்பர்) 83,61,492 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை மக்களின் இன்றியமையாத போக்குவரத்தாக…

விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை…

சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை…

திருவண்ணாமலையில் சோகம்: மண்சரிவில் சிக்கிய 7 பேரும் சடலங்களாக மீட்பு

திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் கூண்டோடு பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டமே சோகத்தில் மூழ்கி உள்ளது.…

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: டிசம்பர் 4ந்தேதி தமிழ்நாட்டில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

சென்னை: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிச.4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மாணவர் உயிரிழந்த விவகாரம்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்…

சென்னை: ரூட்டு தல பிரச்சினையில், மாநில கல்லூரி மாணவன் சுந்தர் என்பரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை சென்னை உயர்நீதி…

ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? செந்தில்பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: ஜாமினில் வெளியே வந்த அடுத்த நாளே அமைச்சரா? என கேள்வி எழுப்பி உள்ள உச்ச நீதிமன்றம், செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சரானது தொடர்பாக வரும் 13-ஆம் தேதிக்குள்…

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு – பல ஊர்களை சூழ்ந்த வெள்ளம்! வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றாததே காரணம் என விழுப்புரம் மக்கள் கொந்தளிப்பு….

விழுப்புரம்: பருவமழை காலத்துக்கு முன்னதாகவே வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டாததும், மழைநீர் வடிகால் பணிகளை முறையாக அதிகாரிகள் மேற்கொள்ளாதே விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு…