Author: A.T.S Pandian

பொற்கோவிலில் காவலராக நிற்கும் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கி சூடு – பரபரப்பு – வீடியோ

சண்டிகர்: கடந்த கால ஆட்சியின்போது தவறிழைத்ததற்காக, சீக்கியர்களின் உச்ச தற்காலிக அதிகாரமான அகல் தக்த், மதரீதியான தண்டனையை அறிவித்தது. அதை ஏற்று, ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி)…

தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் வாபஸ்…

சியோல்: தென் கொரிய அதிபர் பிரகடனம் செய்த அவசரநிலை ராணுவச் சட்டம் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்தது. தென் கொரிய நாடாளுமன்றம் இராணுவச் சட்டத்தை திரும்பப்…

சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை: டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னை மெரினாவில் ரோப் கார் சேவை திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியாக சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது. சாதாரண மழைக்கே தத்தளிக்கும் சென்னையை அழகுபடுத்தப்போவதாக தமிழ்நாடு…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலை சீரானது – போக்குவரத்து தொடங்கியது….

சென்னை: ஃ பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், கடலூர்- புதுச்சேரி- சென்னை நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தண்ணீர் வடிந்து சாலைகள் சீரானாதால்,…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

திருவண்ணாமலை: உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை கோவில் தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி 17ந்தேதிவரை நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி) கோயில் கொடி…

விழுப்புரத்தில் பரபரப்பு: வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய பொதுமக்கள்….

சென்னை: புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை வெள்ளச்சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது, கிராம மக்கள் சேற்றை அள்ளி வீசி…

டிசம்பர் 18ந்தேதி திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் டிசம்பர் 18ந்தேதி சென்னையில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். சென்னையில் வரும் (டிசம்பர்)…

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு ரூ.2ஆயிரம் நிதி! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹2 ஆயிரம் நிதி வழங்கப்படும் என…

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறக்கப்பட்டது! சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சாத்தனூர் அணை முன்னறிவிப்புஇன்றி இரவோடு இரவாக திறந்ததால்தான் 4 மாவட்டங்கள் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், 5 கட்ட…

முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை திறந்ததே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம்! டாக்டர் ராமதாஸ்…

சென்னை: முன்னறிவிப்பு இன்றி சாத்தனூர் அணை நைட்டோட நைட்டாக திறக்கப்பட்டதே 4 மாவட்டங்கள் நாசமானதற்கு காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். சாத்தனூர்…