Author: A.T.S Pandian

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு தள்ளிவைப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதித்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ஜனவரி முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு…

ரூ.130 கோடி மதிப்பில் 26000 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.130 கோடி மதிப்பில் 26,000 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, விழுதுகள்” மறுவாழ்வு சேவை ஊர்தியை…

தமிழ்நாட்டில், காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் வேலை…

ஆவணங்கள் காப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது! அமைச்சர் தகவல்…

சென்னை: ஆவணங்கள் காப்பதிலும் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். சென்னையில் நவீன தொழில்நுட்பமான…

விரைவில் தென்பெண்ணை பாலாறு இணைப்புத் திட்டம்! அமைச்சர் துரைமுருகன் மீண்டும் தகவல்…

வேலூர்: தென்பெண்ணை ஆறு – பாலாறு இணைப்புத் திட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். குடியாத்தம் கெளண்டன்யா நதியின் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த…

வார ராசிபலன்:  06.12.2024  முதல்  12.12.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் உங்க ஜாப் சார்ந்த விஷயங்களில் நீங்க சவால்களை சந்திக்க நேரலாம். எனினும் ஊதித் தள்ளிடுவீங்க தள்ளி. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்க, சும்மா தேவையே…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ரூ.2000 வெள்ள நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்.

சென்னை: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாவட்ட மக்களுக்கு ரூ.2000 வெள்ள நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருவாய் மற்றும்…

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: ஃபெஞ்சல் புயலால் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், தனது ஒரு மாத ஊதியத்தை பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில்,…

சூரிய ஆராய்ச்சிக்கான ப்ரோபா-3 செயற்கைக்கோள் இன்று மாலை ஏவப்படும்! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இஎஸ்ஏ நிறுவனம் வடிவமைத்துள்ள சூரிய ஆராய்ச்சிக்கான தயாரித்துள்ள ப்ரோபா-3 செயற்கைக் கோள் விண்ணில் இன்று மாலை 4.06 மணிக்கு…

குடிநீரில் கலந்த கழிவுநீர்: பல்லாவரம் பகுதியில் 23 பேருக்கு பாதிப்பு – 3 பேர் பலி! அமைச்சர் அன்பரசன் மறுப்பு

சென்னை: தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சாவுக்கு காரணமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான்…