Author: A.T.S Pandian

பாலியல் வன்முறை  மற்றும் கொலை வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது! கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: சாதாரண சூழலில் பா பாலியல் வன்முறை மற்றும் வழக்குகளில் ஜாமீன் வழங்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பாலியல் தொடர்பான வழக்கை…

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. வானிலை மையம் தகவல்…

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்…

ஃபெங்கல் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை!

சென்னை: ஃபெங்கல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழ்நாடு வருகை தருகிறது. இந்த குழு தமிழ்நாட்டில் புயல் பாதிப்புகளை…

ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு, அதானிக்கு pநறுவனத்துக்கு சலுகை காட்டக் கூடாது – ஸ்மார்ட் மீட்டர்…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு…

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருமழை காலத்தையொட்டி, மாநிலம் முழுவதும்…

திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது! கலெக்டர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா தொடங்கி உள்ள நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நெகிழியை பயன்படுத்தக்கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை மாத…

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் 7.0 அளவுகோலில் நிலநடுக்கம் – பொதுமக்கள் பீதி…

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்…

பேனர் கிழிப்பு எதிரொலி: திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்- அவுட் வைக்க திமுக தலைமை தடை!

சென்னை: புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர்களை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டது பொதுமக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி, அதை கிழித்து எறிந்த நிலையில், திமுக நிகழ்ச்சிகளில் பேனர்,…

3வது முறை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார். துணைமுதல்வராக ஷிண்டே மற்றும் அஜித்பவார் பதவி ஏற்றனர். தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது இரத…

உயர்கல்வியில் சேர ஆண்டுக்கு இரண்டுமுறை மாணவர் சேர்க்கை! யுஜிசிஅறிவிப்பு…

டெல்லி: உயர்கல்வியில் இனிமேல் ஆண்டுதோறும் 2 முறை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இனிமேல்,…