Author: A.T.S Pandian

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க உதவிய அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்து விடுவிப்பு! மோடி அரசு தாராளம்…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உதவிய, துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அஜித் பவாரின் ரூ.1000 கோடி சொத்துக்களை மத்திய மோடி அரசு…

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம்!

ராமநாதபுரம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வரும்நிலையில், இலங்கை அரசை கண்டித்து ராமேசுவரத்தில் இன்று மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால், சுமார்…

திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்! ஒருவர் கைது

திருச்சி: திருச்சி ரெயில் நிலையத்தில் ரூ. 75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.…

விஜயின் அரசியல் பேச்சு: அரசியல் தெரியாமல் அதிமேதிவியாக பேசி வருவதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

சென்னை: தவெக தலைவர், வேங்கைவயல் விவகாரம் மற்றும் திமுகவின் அரசியல் குறித்து விமர்சனம் செய்த நிலையில், அரசியல் களத்திற்கே வராதவர்கள் அதிமேதாவி களாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என…

அங்கே மணிப்பூர், இங்கே வேங்கை வயல், திருமா மனம் நம்முடன் தான்! அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய்…

சென்னை: சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பரபரப்பாக பேசிய விஜய் நடிகர் விஜய், 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்று கூறியதுடன், அங்கே மணிப்பூர்,…

‘பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும்’ என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்

சென்னை: பரம்பரை ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை மறைமுகமாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? எடுக்கப்படும் என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு…

இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்!

சென்னை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. சபரிமலையில் கூட்டம்…

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற பிளஸ்2 மாணவன்!

போபால்: பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்…

பணத்தை வாரி குவிக்கும் பதிவுத்துறை: நவம்பரில் மட்டும் ரூ.1984 கோடி வருவாய் ஈட்டி சாதனை!

சென்னை: தமிழ்நாட்டில் பதிவுத்துறை வருமானம் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும், இதுவரையில் இல்லாத வகையில் ரூ.1984.02/- கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.…