Author: A.T.S Pandian

5நாட்கள் காத்திருந்தும் அனுமதி மறுப்பு: கேரளா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் முல்லை பெரியாறு அணை குறித்து பேசுவாரா?

சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கேரளா மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் நிலையில், முல்லை பெரியாறு அணை பராமரிப்பு குறித்து அம்மாநில…

கர்நாடக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக எம்.பி. மறைவுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல்…

சென்னை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம்.கிருஷ்ணா, திமுக முன்னாள் எம்.பி. இரா. மோகன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் குளிர்கால…

பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்ந்தால்தான் நிதி ஒதுக்க முடியும்! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு பிடிவாதம்…

டெல்லி: தேசிய கல்விக்கொள்கையை ஏற்று பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,400 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக…

தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன் காலமானார்…

கோவை: மிசா கைதியான, கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.பி. மோகன், இன்று காலமானார். அவருக்கு வயது 81. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு,…

கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது திருவண்ணாமலை காவல்துறை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பக்தர்கள் கோபுரங்களுக்கு முன்போ,…

எஸ்.எம். கிருஷ்ணா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், இந்நாள் பாஜக பிரமுகருமான எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள்…

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்! மத்தியஅரசு உத்தரவு

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி…

 ஆயிரம் கைகள் மறைத்தாலும்…!’ விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா பரபரப்பு அறிக்கை…

சென்னை: ஆயிரம் கைகள் மறைத்தாலும்...’ என்ற தலைப்பில், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார். அதில், மன்னர் பரம்பரைக்கான…

2025ம் ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். 2026 ஜனவரியில் கும்பாபிஷேகம்…

டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என்றும் எடப்பாடியின் கேள்விக்கும் முதலமைச்சர் பதில்

சென்னை: டங்ஸ்டன் எதிர்ப்பு தீர்மானத்தை பாஜக ஏற்கிறதா? எதிர்க்கிறதா? என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியதுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கும்…