Author: A.T.S Pandian

இன்றுமுதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாட்டில், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றுமுதல் அடுத்த 3 நாட்கள் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு…

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், புதுவைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகம், புதுவைக்கு இன்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

மேலும் 500 தாழ்தள மின்சார பேருந்து வாங்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு தேவையான, 500 தாழ்தள மின்சார பேருந்து வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரி உள்ளது. தாழ்தள பேருந்துகள் ஏற்கனவே வாங்கப்பட்டு…

அதானி விவகாரம்: மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: அதானி விவாரம் மற்றும் மின்வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு தயாரா? என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.…

ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்! உச்சநீதிமன்றம்

டெல்லி: ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இலவச ரேஷன் வழங்குமாறு…

கியூட் தேர்வில் மாற்றம்! ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பரிந்துரை வழங்க யுஜிசி வேண்டுகோள்…

டெடல்லி: உயர்படிப்பில் சேருவதற்காக யுஜிசி நடத்தும் கியூட் தேர்வில் சில மாற்றங்களை செய்ய மத்தியஅரசு முன்வந்துள்ளது. அதன்படி, யுஜிசி கியூட் தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் அடங்கிய வரைவு…

இரட்டை இலை சின்னம் விவகாரம்: இபிஎஸ், ஓபிஎஸ் நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ.மறைவுக்கு பிறகு…

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை! சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மகப்பேறு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டபேரவையில் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை…

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலைக்கு விழுப்புரத்தில் இருந்து 12ந்தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் 12ந்தேதி முதல் 15ந்தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு…

சாத்தனூர் அணை நீர் திறப்பு: முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் ஆட்சியை…