Author: A.T.S Pandian

“ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்”! பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை..

சென்னை: பொறுமை, விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெல்லலாம் “ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்” என உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர்…

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது வளிமண்டல சுழற்சி – 17, 18ல் கனமழைக்கு வாய்ப்பு…

டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மழை பெய்யும் என்றும், டிசம்பர் 17, 18ல்…

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு: வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

சென்னை: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவின் கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை மேலும்…

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம்: மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம் விரிவாக்கத்தின்போது, 5வது வழித்தடத்தில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக மெட்ரோ…

11 மாவட்டங்களில் இன்று முற்பகல் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முற்பகல் 11 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.…

பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும்..! விஜய்

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இனி பொதுக் கூட்டங்கள் நடத்த நிர்வாகிகள் அனுமதி பெற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.…

போராடும் விவசாயிகள் மீது பல பிரயோகம் செய்யக் கூடாது! உச்ச நீதிமன்றம்

டெல்லி: காந்திய வழியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது பலபிரயோகம் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள உயர்…

குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றம்! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

சென்னை : குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் குரூப் ஏ, குரூப்…

ஜாமீனில் வெளியே வந்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்? செந்தில் பாலாஜி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் கெடு

டெல்லி: ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அபே ஓகா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இதுகுறித்து…