Author: A.T.S Pandian

அதிபர் ஆட்சி முறைக்கு வழி வகுக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்று, சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் என்றும், அதிபர் ஆட்சி முறைக்கு மாற வழிவகுக்கும் என்றும்…

பச்சை நிற பாக்கெட் பாலின் அளவைக் குறைத்து ரூ.11 அதிகரிக்க ஆவின் முயற்சி! தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: பச்சை நிற பாலின் அளவைக் குறைத்து ரூ.11 அதிகரிக்க ஆவின் முயற்சி செய்து வருவதாகவும், ஆவின் நிர்வாகம் கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் அறிமுகத்தையும் உடனடியாக…

பஞ்சாபில் இன்று டிராக்டர் பேரணி, 18ந்தேதி ரயில் மறியல் போராட்டம்! விவசாயிகள் அறிவிப்பு….

டெல்லி: பஞ்சாப் விவசாயிகள் பேரணியை டெல்லிக்குள் அனுமதிக்க மறுக்கப்பட்ட வரும் நிலையில், இன்று டிராக்டர் பேரணி நடைபெறும் என்று, வரும் 18ந்தேதி அன்று பஞ்சாப் மாநிலம் முழுவதும்…

மக்களவையில் நாளை தாக்கல் ஆகிறது ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா!

டெல்லி: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவு திட்டமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர வகை செய்யும் மசோதா…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118அடியை தாண்டியது…

சேலம்: 120அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 118 அடியை தாண்டி உள்ளது. இன்றும் ஒரிரு நாட்களில் முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்…

ஓட்டு கேட்கும்போது தேவைப்படும் நாங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு ஒதுக்கப்படுகிறோம்! வேல்முருகன் நேரடி குற்றச்சாட்டு

சென்னை: ஓட்டு கேட்கும் போதும் தேவைப்படும் நாங்கள், ஆட்சிக்கு வந்த பிறகு ஒதுக்கப்படுகிறோம் என திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேரடியாக…

‘அடுத்த ஆட்சி’ வேற மாதிரி இருக்கும்! அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சென்னை: அடுத்த ஆட்சி வேற மாதிரி இருக்கும் என கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சா, வரும் தேர்தலில் மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும் என்றும் 2026-ல்…

புயல் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம்! திருமாவளவன் வலியுறுத்தல்…

திருச்சி: பெஞ்சல்புயல் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக அரசை கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும், ஆதவ்…

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இறுதிச்சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனியார்…

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு! கரையோர மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை…

சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து ஏரியில்…