Author: A.T.S Pandian

டிசம்பர் 28ந்தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்! அன்புமணி ராமதா1

சென்னை: டிசம்பர் 28ந்தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்…

சென்னை துறைமுகத்தில் காருடன் கடலுக்குள் விழுந்த ஓட்டுநர் சடலமாக மீட்பு!

சென்னை: துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது காருடன் கடலுக்குள் விழுந்த விபத்தில் ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி…

பத்திரிகையாளர் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு! முதலமைச்சர் சென்னை பத்திரிகையாளர் மன்றம் நன்றி…

சென்னை: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் குடும்ப நல நிதியை இருமடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பத்திரிகையாளர் மன்றம் நன்றி தெரிவித்து உள்ளது. சென்னை…

மெரினாவில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா: நாளை தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்…

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மகளிர் சுய உதவி குழுக்களின் உணவு திருவிழா நடைபெற உள்ளது. இந்த உணவு திருவிழாவை நாளை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாளை (20-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரை…

எம்ஜிஆர் 37ம் ஆண்டு நினைவு நாள்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு…

சென்னை: டிச.24ம் தேதி மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இதில் கலந்துகொள்ளுமாறு, அதிமுகவினருக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது! வானிலை மையம் தகவல்..

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றது என்றும், இது வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி…

பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாராளுமன்றத்தில், மேல்சபையில் “இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: குண்டர் சட்டம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை….

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த வழக்கில் ஜனவரி 6ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என…

“சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்?”: அறப்போர் இயக்கத்தின் ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்நாடு அரசு கைவிரிப்பு….

சென்னை: “சென்னைக்கு வந்த அதானி யாரை சந்தித்தார்?” என அறப்போர் இயக்கம், தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேள்வி…