Author: A.T.S Pandian

26-ந்தேதி மண்டல பூஜை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பல்வேறு ஏற்பாடுகள்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வரும் 26ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளதால், இதை காண பல லட்சக்கணக்கானபக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகள்…

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை!

நெல்லை: நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடை பெற்ற…

ஈரோடு மாவட்டத்தில், 559 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 222 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

ஈரோடு: ஈரோட்டில் களப்பணி ஆற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று ஈரோடு மாவட்டத்தில், 559 திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 222 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்…

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்துள்ளது உறுதியாகி உள்ளது, அதை அறநிலையத்துறை அம்பலப்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம். டிசம்பர் 23…

காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

ராகுல்காந்தி என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார்! பழங்குடியின பெண் எம்.பி. புகார்…

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, ராகுல்காந்தி என்னிடம் தரக்குறைவாக நடந்துகொண்டார் என பழங்குடியின பெண் எம்.பி. புகார் கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

119 அடியைத் தாண்டியது: ஓரிரு நாளில் நிரம்புகிறது மேட்டூர் அணை….

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியைத் தாண்டியது. இதனால் இன்னும் ஒரிரு நாளில் முழுகொள்ளவான 120 அடியை எட்டும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அணையில் இருந்து…

பாஜக எம்.பி. காயம்: ராகுல் காந்தி மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்.பி. காயம் அடைந்த விவகாரத்தில், அவர்மீது மற்றோரு எம்.பி.யை தள்ளிவிட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது…

குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையேயான கண்ணாடி பாலத்தை 30ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையேயான அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30ம் தேதி திறந்து வைக்கிறார். கன்னியாகுமரி கடலில்,…

கனமழையால் விடுமுறை விடபட்ட அன்று நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வை நாளை (21ந்தேதி) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

சென்னை: கனமழையால் விடுமுறை விடபட்ட அன்று (கடந்த 12-ந்தேதி ) நடைபெற வேண்டிய அரையாண்டு தேர்வை நாளை (21ந்தேதி) நடத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு…