Author: A.T.S Pandian

மகா கும்பமேளா2025: தமிழ்நாடு, கேரளாவில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம் – விவரம்..

டெல்லி: உ.பி.யில் 2025 ஜனவரியில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி, தமிழகம், கேரளத்திலிருந்து 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படஉள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு…

கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை! 3 பேர் கைது…

கோவை: கோவையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை செய்த 3 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் 50க்கும் மேற்பட்டோரை…

மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. தென்மேற்கு மற்றும் அதையொட்டிய…

2025 புத்தாண்டு கொண்டாட்டம்: கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை…

சென்னை: 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னை மற்றும் சுற்றுவட்டார மற்றும் புறநகர் பகுதிகளில் செல்படும் கேளிக்கை விடுதிகளுக்கு சென்னை காவல்துறை பல்வேறு அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கையும் வழங்கி உள்ளது.…

பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்டு! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை: பேருந்துகளை இயக்கும்போது ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து…

அம்பேத்கர் விசயத்தில் பாஜக பசப்பு அரசியல்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: அம்பேத்கர் விசயத்தில் பாஜக பசப்பு அரசியல் செய்வதாக விமர்சித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அம்பேத்கருக்கு ‘ஒருபக்கம் விழா, மறுபுறம் அவமரியாதை செய்து வருகிறது. இதுவே பாஜகவின் பசப்பு…

நிதியமைச்சர் நிர்மலா தலைமையில் தொடங்கியது 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

ஜெய்ப்பூர்: ‘ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 55வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எரிபொருளுக்கு ஜிஎஸ்டி வரி,…

ரூ. 300 கோடி ரூபாய் மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயம்! தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதி மன்றம் கண்டனம்…

டெல்லி: ரூ.300 கோடி மதிப்பிலான சிலை கடத்தல் வழக்கு தொடர்பான கோப்புகள் மாயமானது எப்படி என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம், தமிழக அரசின் செயல் அதிர்ச்சி…

ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும்! 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

டெல்லி: ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து உள்ளது.…

துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது! அமைச்சர் ரகுபதி பதில்…

புதுக்கோட்டை: துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநரின் விருப்பப்படி செயல்பட முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில்…