Author: A.T.S Pandian

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருடைய வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…. உலகெங்கும் அமைதி…

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது கண்ணாடி பாலம் – தொழில் வரி 35% உயர்வுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…

சென்னை: சென்னையில் தொழில் வரி 35% உயர்த்தப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், கன்னியாகுமரி கண்ணாடி பாலம் திட்டம், அதிமுக…

மாணவி பாலியல் பலாத்காரம்: விசாரணையை முடித்து டெல்லி சென்றது தேசிய மகளிர் ஆணையக்குழு….

சென்னை; அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்று 2வது நாளகை விசாரணை நடத்தியது. பின்னர் செய்தியாளக்ரள சந்தித்தபோது,…

35 சதவீதம் உயர்வு: சென்னையில் புதிய தொழில் வரி நடைமுறை அமல்….

சென்னை: சென்னையில் புதிய தொழில் வரி நடைமுறை அமலுக்கு வருவதாக மாநகராட்சி அறிவித்துஉள்ளது. அதன்படி, தொழில்வரி 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதம் மேயர்…

நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது… வான வேடிக்கையுடன் மக்கள் கொண்டாட்டம்… வீடியோ

டெல்லி: 2025 புத்தாண்டு பிறப்பை இந்திய மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்திய நேரப்படி மாலை 4.30மணி அளவில் புத்தாண்டு பிறந்தது. இதை…

2026 சட்டமன்ற தேர்தல்: தேர்தல் வியூகங்களை வகுக்க ராபின் சர்மா நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மீண்டும் வெற்றிபெறும் நோக்கில், தேர்தல் வியூகங்களை வகுக்க, பிரபல தேர்தல் வியூக நிறுவனங்களில்…

ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை போல, அதானி சூரிய ஒளி மின்சார ஒப்பந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும்! அன்புமணி

சென்னை: ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை போல, அதானி சூரிய ஒளி மின்சார ஒப்பந்தந்தத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம்…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரை டூ சென்னை நீதிப்பேரணி அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து ஜனவரி 3ந்தேதி மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி நீதிப் பேரணி மேற்கொள்ள…

‘திருச்சி என்.ஐ.டி.யில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி பூங்கா!  முன்னாள் மாணவர்கள் சங்கம் தகவல்….

திருச்சி: பொறியியல் மாணவா்களை தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் திருச்சி என்ஐடி தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு பூங்கா முன்னாள் மாணவா்கள்…

வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பு: ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி: வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான அறிவிப்பை…