Author: A.T.S Pandian

ரூ.58 கோடியில் 175 அரசு மேல்நிலை பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள்! அரசாணை வெளியீடு

சென்னை: 2024-25-ம் கல்வியாண்டில் ரூ.57.80 கோடி மதிப்பில் 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நவீன கணினி அறிவியல் ஆய்வங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசாணை வெளியிட்டு உள்ளது.…

பாதபூஜை உள்பட 7 வழக்குகளிலும் ஜாமீன்: சிறையில் இருந்து விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் மீது அடுத்தடுத்து ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்து விட்டதை அடுத்து அவர் விடுதலை ஆகியுள்ளதாக…

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அதிமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த…

கவுன்சிலர் சீட்டு வாங்கி தருவதாக ரூ.50லட்சம் மோசடி: தமிழக காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது…

சென்னையை தொடர்ந்து ராமநாதபுரம்: காதலனை விரட்டிவிட்டு காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் கைது!

ராமநாதபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பொன்று ராமநாதபுரத்திலும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட…

இது நாடா, சுடுகாடா? பாலியல் கொலை நடந்து 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாத அவலம்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: இது நாடா, சுடுகாடா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, கள்ளக்குறிச்சி பகுதியில் பெண் பலாத்கார கொலை; 7 நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை…

மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்

சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி…

இன்றுமுதல் சில தென்மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் – பயணம் நேரம் குறைப்பு! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

மதுரை: இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு…

மக்களுக்கு புத்தாண்டு பரிசு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு….

சென்னை: புத்தாண்டு பரிசாக தங்கம் விலை இன்று (ஜனவரி 1) அதிடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.…

வருவமான வரி கணக்கு தாக்கல் செய்ய மேலும் 15நாட்கள் அவகாசம்! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: வருவமான வரி கணக்கு செலுத்த மேலும் 15நாட்கள் அவகாசம் வழங்கி மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, வரி பாக்கியை ஜனவரி 15ந்தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டு…