Author: A.T.S Pandian

விக்கிரவாண்டியில் அதிர்ச்சி: தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி! 3 பேர் கைது

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மூன்றவரை வயது, அங்கிருந்த மூடி உடைந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது இந்த…

மாரத்தான் ஓட்டம்: சென்னையில் நாளை அதிகாலை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்! மெட்ரோ ரயில் நிர்வாகம்

சென்னை: சென்னையில் நாளை (ஜனவரி 5ந்தேதி) அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம்…

மாரத்தான் ஓட்டம்: சென்னையின் முக்கிய சாலைகளில் நாளை காலை போக்குவரத்து மாற்றம்…

சென்னை: சென்னையில் நாளை (ஜனவரி 5ம் தேதி) மாரத்தான் ஓட்டம் நடைபெறுவதையொட்டி, நாளை காலை பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்து…

அதானி நிறுவனத்தின் ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்தால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.39000 கோடி இழப்பு?

சென்னை: அதானி மீதான சர்ச்சைகள், மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் வாங்க இருந்த அதானி நிறுவனத்துடனான டெண்டரை ரத்து செய்தது. இதனால்,…

புத்தாண்டு முதல் கூட்டத்தொடர்: தமிழக ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு!

சென்னை: புத்தாண்டு முதல் கூட்டத்தொடரையொட்டி, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜன. 6…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்: ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

கடலூர்: உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 13ந்தேதி கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர்…

அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு… ஜல்லிக்கட்டு போட்டி நாளை தொடக்கம் – அலங்காநல்லூரில் பந்தக்கால் நடப்பட்டது….

சென்னை; பொங்கலையொட்டி நடைபெறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி…

தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்தியஅரசு நிதி ஒதுக்கீடு! அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

டெல்லி: தமிழகத்தில் சாலை போக்குவரத்து திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்…

10ந்தேதி திறப்பு: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ‘சொர்க்க வாசல்’ கட்டணம் ரூ.500 என அறிவிப்பு…

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை பார்த்தசாரதி கோயிலில் வரும் 10ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு…

‘நீதி கேட்பு பேரணி’: தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது

மதுரை: தடை மீறி போராட்டத்தில் ‘நீதி கேட்பு பேரணி’யில் ஈடுபட்ட குஷ்பு உள்பட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பல பாஜக மகளிர் அணி…