விக்கிரவாண்டியில் அதிர்ச்சி: தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி! 3 பேர் கைது
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மூன்றவரை வயது, அங்கிருந்த மூடி உடைந்த கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது இந்த…