Author: A.T.S Pandian

கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது புத்தாண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர்…

சென்னை: 2025ம் ஆண்டின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் இன்று தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம்!

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் தொடங்கி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு…

பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு எழுதப்பட்ட தானப்பத்திரத்தை ரத்து செய்யலாம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால், அவர்கள் எழுதிக்கொடுத்த சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மூத்த குடிமக்களில் பலர் தங்கள்…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

அய்யன் திருவள்ளுவர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், நடப்பாண்டுக்கான அய்யன் திருவள்ளுவர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச்…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்!

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து அந்த தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு…

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 விழா மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பழனியில் கடந்த ஆண்டு முத்தமிழ்…

முகச்சீரமைப்பு செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவியால் முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஆவடி சிறுமி டான்யா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். சென்னையை அடுத்த ஆவடி அருகே…

இந்தியாவில் முதன்முறை: டாடாவின் ஏர்இந்தியா விமானங்களில் இலவச வைஃபை வசதி அறிமுகம்!

மும்பை: இந்தியாவில் முதன்முறையாக, ஏர் இந்தியா விமானங்களில் இலவச வைஃப இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு விமான பயணிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். டாடா…

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் படுவதாக வழக்கை விசாரித்த…