முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கில், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது.…