Author: A.T.S Pandian

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கில், காவல்துறையினரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டு உள்ளது.…

நேபாளத்தில் 7.1 ரிக்டா் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! பொதுமக்கள் பீதி…

காட்மாண்டு: நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் காணப்படுகிறனர். நேபாளம் நாட்டில், இன்று (ஜன.…

பொங்கல் பண்டிகையை ஒட்டி 14,104 சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது பொங்கல்பண்டிகையையொட்டி, தொடர்ந்து…

69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டம் சட்டம் ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: 69பேர் உயிரிழப்புக்கு காரணமான கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இது…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதுதொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் பதவி காலம் முடிவுற்ற…

6,36,12,950 வாக்காளர்கள்: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும், மொத்தம் 6,36,12,950 (ஆறு கோடியே, 36லட்சத்து, 12ஆயிரத்து 950 பேர்) வாக்காளர்கள்…

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: தடையை மீறி போராட்டம் நடத்திய அதிமுக மாணவரணியினர் கைது

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாணவரணியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த…

சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

சென்னை : சென்னையில், பேருந்து, மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்அட்டை மூலம் பயணம் செய்யும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள சிங்காரச் சென்னையின் ‘ஒன்சிட்டி ஒன் கார்டு’ திட்டத்தை அமைச்சர்…

சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள் – விவரம்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த ஆளுநர் உரையின் சிறப்பு அம்சங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அடுத்த இரண்டு ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டு…

யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது – ஆளுநரை திட்டமிட்டு புறக்கணிக்க செய்திருக்கிறார்கள்! எடப்பாடி பழனிசாமி

சென்னை: யார் அந்த சார் என்று கேட்டால் அரசு பதட்டப்படுகிறது என்று கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநர் உரையை வாசிக்காமல் செல்ல திட்டமிட்டு புறக்கணிக்க…