ஆம்ஸ்ட்ராங் கொலை: சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 50 பட்டாக்கத்திகள் பறிமுதல்! காவல்துறை தகவல்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் காவல்துறை நடத்திய சோதனையில் 50 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என…