Author: A.T.S Pandian

 ஆம்ஸ்ட்ராங் கொலை: சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து 50 பட்டாக்கத்திகள் பறிமுதல்! காவல்துறை தகவல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன் தொடர்புடைய இடங்களில் காவல்துறை நடத்திய சோதனையில் 50 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என…

யார் அந்த சார்?,போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் பாகுபாடு காட்டுவதில்லை! மாணவி பாலியல் தொடர்பாக காரசார விவாதம் – முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..

சென்னை: தமிழ்நாட்டில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை என சட்டப்பேரவையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிமுக…

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை; இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை வாழ்த்துக் கூறி உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவராக…

தமிழக சட்டபேரவையில் எழுப்பப்பட்ட உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழ்நாடு சட்டப்பேவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் 6ந்தேதி…

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பெண் காவல்ஆய்வாளர் கைது!

சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, சிறப்பு குழு அமைத்து விசாரணை…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை! பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: கலைஞர் மகளிர் தொகைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் துணைமுதல்வர் உதயநிதி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை 2025ன் முதல்…

‘யார் அந்த சார்” உடன் “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக் காப்போம்”: கருப்புச்சட்டை , ‘முகக்கவசத்துடன் பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்….

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்ததுடன், சட்டையில் ‘யார் அந்த சார்’ என்ற பேட்ஜை அணிந்துள்ளதுடன், “டங்ஸ்டன் தடுப்போம்.. மேலூரைக்…

தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு: வந்தே பாரத் ரயிலில் பயணிகள் பெட்டிகள் 16 ஆக உயர்வு….

சென்னை: சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் 11ந்தேதி முதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களுக்கு பொங்கல் பரிசாக…

மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது! யுஜிசிக்கு முதலமைச்சர் எச்சரிக்கை….

சென்னை: மாநிலங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதை கண்டு தமிழ்நாடு அரசு அமைதியாக இருக்காது என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், கவனர்களுக்கு அதிக…

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு: சிகிச்சை கட்டணம் ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.…