Author: A.T.S Pandian

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் 42,548 பேர்! காவல்துறை கண்காணிப்பு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய 42,548 பேரை கண்டறிந்து, அகவர்களை காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்…

பொங்கல் பரிசு தொகுப்பு – இலவச வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

திருப்பதியில் கூட்ட நெரிசலில்சிக்கி 6 பேர் பலி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திருப்பதியில் சொர்க்க வாசல் டோக்கன் பெற ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர்…

சொர்கவாசல் டோக்கன்: திருமலை திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட6 பேர் உயிரிழப்பு

திருப்பதி: வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்ட சொர்கவாசல் தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட6 பேர்…

முல்லை பெரியாறு அஅணை விவகாரத்தில் நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை? மத்தியஅரசை விளாசிய உச்சநீதி மன்றம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தேசிய அளவிலான நிபுணர் குழுவை ஏன் அமைக்கவில்லை என மத்தியஅரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழ்நாடு கேரளம் இடையே முல்லை…

பொங்கல் பண்டிகை: மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு….

மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 5347 மாடு பிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல, இந்த…

45 ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றம்! 15ந்தேதி திறப்பு விழா

டெல்லி: டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டு வருகிறது. இந்திராகாந்தி பவன் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டித்தின்…

டங்ஸ்டன் ஏலத்துக்கு அதிமுகதான் காரணம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: டங்ஸ்டன் ஏலத்துக்கு அதிமுகதான் காரணம், அதிமுக எம்.பி. தம்பித்துரை ஆதரவு வாக்களித்ததால்தான் இந்த பிரச்சினை வந்துள்ளது என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டி…

இரட்டை இலை தொடர்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பு முடிவு எடுக்க வேண்டும்! தேர்தல் ஆணையத்தில் மனு

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முன்பு முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.…

முதலாளித்துவ கட்சி திமுக – கம்யூ தலைவர்கள் குறித்து ராஜா பேசியது தவறானது! சிபிஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யு முத்தரசன் கண்டனம்…

சென்னை: சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது’ என விமர்சனம் செய்த திமுக எம்.பி. ராஜா பேசியது தவறானது, அதை திருமப பெற வேண்டும, சிபிஐ (எம்)…